கடந்த 5 வருடங்களாக நீ அனுபவித்த வந்த வலியும், வேதனையும் இனி உனக்கு இல்லை என்பதே எனக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம். நீ எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை அல்ல, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் சிறப்பாக செய்தீர்கள். உங்களுடன் சேர்ந்து பேச வேண்டும், சாப்பிட வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்கு வழியே இல்லை. தயவு செய்து எப்போதும் என் பக்கம் இருங்கள்.