பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சன் டிவி சீரியல் நடிகை..! தனிமை படுத்தப்பட்டதாக வெளியான தகவல்!

First Published Sep 24, 2020, 11:51 AM IST

பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் சன் டிவி சீரியல் நடிகை கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் நான்காவது சீசன் துவங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
undefined
இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 3 சீசன்களில் வெளியானதை விட பல மாற்றங்கள் இந்த முறை செய்யப்பட்டுள்ளது. ​ஆனால் இம்முறை, 12 போட்டியாளர்கள் மற்றும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
undefined
அதை உறுதிபடுத்தும் விதமாக அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி ஆகிய 9 பேரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஒட்டலில் ஒன்றில் குவாரன்டைனில் உள்ளார்களாம்.
undefined
ஏற்கனவே பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், ராதிகாவின்... 'சந்திரகுமாரி' சீரியலில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த, நடிகை சம்யுக்தா கார்த்தி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இவர் சீரியல் மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
undefined
சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் இவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined
samyuktha
undefined
click me!