நடிகர் பிரபு தேவா, நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோர் கண்ணீர் விட்டபடி அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, நந்தமூரி பாலகிருஷ்ணா... புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு... இது என்ன கொடுமை என புலம்பியபடி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே நெகிழ வைத்தது.