அடுத்ததாக அருண், சத்யா, ஜாக்குலினும் கணிசமான வாக்குகளை வாங்கி இருப்பதால் அவர்களும் வெளியேர வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள மூன்று போட்டியாளர்களான அன்ஷிதா, பவித்ரா, தர்ஷா குப்தா ஆகிய மூன்று பேர் தான் டேஞ்ஜர் ஜோனில் உள்ளனர். இதனால் இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளர் தான் எலிமினேட் ஆக உள்ளார்.