முதல் வாரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக மூத்த இயக்குனர் பிரவீன் காந்தி மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறுவதற்கு முன்பே, அதாவது 5 நாளிலேயே மன அழுத்தத்திற்கு ஆளான ஆர் ஜே நந்தினி தானாக முன் வந்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்த வாரத்தில், திருநங்கை அபிசாரா, ஆதிரை, ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற, கலையரசன் வெளியேறினார்.