இந்நிலையில் தான் அம்மா மஞ்சுளாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் கயல் ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரீ ட்வீட் செய்துள்ள வனிதா, “உங்களால் முடிந்ததை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள், கொடுக்கத் தெரிந்திருக்கிறீர்கள்.. நீங்கள் எல்லாவற்றின் மூலமும் என்னுடன் இருக்க முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள்.. மிஸ் பண்றேன் நான் ஒவ்வொரு நொடியும் உங்களை மிஸ் செய்கிறேன்.. நீங்கள் என் வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில் என்னுடன் இருந்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன்.. ஆனால் நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.