யாஷிகாவும், பாலாஜியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தை ஏற்படுத்திய பாலாஜி, அதில் யாஷிகாவை சிக்கவைத்துவிட்டு இவர் மட்டும் தப்பித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
யாஷிகாவும், பாலாஜியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தை ஏற்படுத்திய பாலாஜி, அதில் யாஷிகாவை சிக்கவைத்துவிட்டு இவர் மட்டும் தப்பித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.