போதைப்பொருள் விற்ற காசில் சொகுசு வாழ்க்கை... அம்பலமாகும் பிரபல நடிகைகளின் பகீர் பக்கங்கள்...!

Published : Oct 12, 2020, 05:01 PM IST

கன்னட திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் அடுத்தடுத்து பகீர் திருப்பங்கள் வெளியாகி வருகின்றன. 

PREV
16
போதைப்பொருள் விற்ற காசில் சொகுசு வாழ்க்கை... அம்பலமாகும் பிரபல நடிகைகளின் பகீர் பக்கங்கள்...!

கன்னட திரையுலகையே உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகளான சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கன்னட திரையுலகையே உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகளான சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

26

இந்த இரு நடிகைகள் மட்டுமல்லாது 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட்டைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

இந்த இரு நடிகைகள் மட்டுமல்லாது 13 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட்டைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் பார்ட்டிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

36

இருவரது ஜாமீன் மனுவையும் ரத்து செய்த நீதிமன்றம் விசாரணைக்காக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருவரும் முடியை பிடித்துக் கொண்டு அடித்துக்கொள்ளாத குறையாக சண்டை போட்டுக்கொள்வதாக கூறப்படுகிறது. 

இருவரது ஜாமீன் மனுவையும் ரத்து செய்த நீதிமன்றம் விசாரணைக்காக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருவரும் முடியை பிடித்துக் கொண்டு அடித்துக்கொள்ளாத குறையாக சண்டை போட்டுக்கொள்வதாக கூறப்படுகிறது. 

46


இந்நிலையில் சிறையில் உள்ள சஞ்சனா, ராகினி இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இருவரும் அளவுக்கு அதிகமாக சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. 


இந்நிலையில் சிறையில் உள்ள சஞ்சனா, ராகினி இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இருவரும் அளவுக்கு அதிகமாக சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. 

56

சினிமாவில் ஈட்டிய வருமானத்தை விடவும் அவர்களுடைய சொத்து மதிப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. 

சினிமாவில் ஈட்டிய வருமானத்தை விடவும் அவர்களுடைய சொத்து மதிப்பு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. 

66

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து இரு நடிகைகளிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து இரு நடிகைகளிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories