இதனிடையே, இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் மோதல் ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக இப்படத்தின் தயாரிப்பாளரான சூர்யா, இப்படத்தை கைவிட முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த வாரம் பாலாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.