பயில்வான் ரங்கநாதன் விளக்கம்
இந்நிலையில் இயக்குனர் பாலாவின் விவாகரத்துக்கான காரணம் குறித்து நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “திருமணத்தின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த இயக்குனர் பாலா, குடும்பத்தினரின் வற்புறுத்தலினால், பணக்கார வீட்டு பெண்ணான முத்து மலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் வரும். இதன்காரணமாக பல நேரங்களில் வீட்டுக்கு வராமல் ஆபிஸிலே தங்கி விடுவாராம் இயக்குனர் பாலா.