தொடர்ந்து, ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடமும் ncb அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், எப்படியும் மகனை வெளியே அழைத்து வர வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும், ஷாருகானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்னும் சில நாட்கள் கஸ்டடி நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.