நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் 3-வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். பாலே, சால்சா நடனக் கலைஞராக இருந்த கீர்த்தி பாண்டியனுக்கு, பின்னர் 2015 அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது.. எனினும் தனது நிறம் மற்றும் எடை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் திரைத்துறையில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.