இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஆர்யன் கானிடம் NCB தொடர்ந்து விசாரணை செய்துள்ளது. இதற்கிடையில், NCB அலுவலகத்திற்கு அருகிலுள்ள தேசிய இந்து உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட உணவும் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.