மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன் கானை ஆஜர்படுத்திய போது, அவரது செல்போனை NCB அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் ரகசிய வார்த்தைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இதனால் ஆர்யன் கானுக்கு சர்வதேச அளவில், போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே... இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதோடு, வரும் 7 ஆம் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.