போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை மருந்து பார்ட்டி கொண்டாட படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அக்டோபர் 2 ஆம் தேதி சோதனை செய்த போது, ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.