இதை தொடர்ந்து, தற்போது தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்... வட சென்னை பின்னணியை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கீ ரோலில் நடிக்கிறார்கள்.