அதில் கூறியுள்ளதாவது... விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாவும் கூறப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டால் பிரிந்த பின்னரும், பவ்நிந்தர் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் கூறியுள்ளார். அதே போல் பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் அவர் கடந்த 26 ஆம் தேதி எஸ்பி ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார்.