அது நடந்தால் அரசுக்கும் வரி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அப்படி நடக்காமல் போனா, அது எனக்கும், ரஜினிகாந்துக்கும், ரசிகர்களுக்கும், அரசுக்கும்தான் இழப்பு. அந்த போலி செய்தியை எழுதியவன் ஒருநாள் என் முன்னாடி வருவான். நீங்கள் அந்த நாளுக்காக காத்திருங்க” என குறிப்பிட்டுள்ளார்.