பிரிவுக்கு பின் தனுஷும், ஐஸ்வர்யாவும், தங்களது வேலைகளில் பிஸியாக உள்ளனர். தற்போது வாத்தி, செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் போன்ற படங்களில் தனுஷ் பிஸியாக இருக்க அதே வேளையில் நடிகை ஐஸ்வர்யாவும் இயக்குனராக சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.