நடிகர் கார்த்தி மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் கோட்டை முன்பு குதிரையில் அமர்ந்திருக்கும் படியான புகைப்படமும், இயக்குனர் மணிரத்னம்... நடிகர் ஜெயராமுடன் பேசி கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், திடீர் என இப்படி படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாவது, படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.