சமீப காலமாக பிரபலங்கள் தங்களது ஓய்வு நாட்களை கழிப்பதற்காக, மாலத்தீவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் அங்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் தன்னுடைய கணவர் மற்றும் மகள் ஆராத்தியாவுடன் மாலத்தீவுக்கு பிறந்துள்ளார்.