அதில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியும் ஒருவர். சென்னை அணியின் தீவிர ரசிகையான இவர், சென்னை அணி கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் இருந்த போது, இந்த 10 ரன்களை அடித்து சென்னை அணி வெற்றி பெற்றால், தான் அடுத்த ஒரு மாதத்திற்கு சைவமாக மாறிவிடுவதாக வேண்டி இருந்தாராம்.