பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது. டீன் ஏஜ் பருவ மாணவிக்கு அழகானவர்கள் மீது தான் ஈர்ப்பு வரும் என்றில்லை, உண்மை காதல் அழுக்கான ஒருவனை பார்க்கும் போதும் உதிக்கும் என காட்டியிருப்பார்.
பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது. டீன் ஏஜ் பருவ மாணவிக்கு அழகானவர்கள் மீது தான் ஈர்ப்பு வரும் என்றில்லை, உண்மை காதல் அழுக்கான ஒருவனை பார்க்கும் போதும் உதிக்கும் என காட்டியிருப்பார்.