மணப்பெண் போல் மாறி ... பட்டு சேலையில் அழகிய நகைகளுடன் மின்னிய 'நாயகி' சீரியல் நடிகை வித்யா பிரதீப்!

First Published Mar 31, 2021, 6:54 PM IST

சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் “நாயகி” சீரியல் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வித்யா பிரதீப்பின் போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.
undefined
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
undefined
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
undefined
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
undefined
தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
undefined
குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து கலக்கினார் வித்யா பிரதீப்.
undefined
சீரியலில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
இந்த சீரியலில் இவர் கதாபாத்திரம் நிறைவடைந்த பின்னர்... முழு நேர வெள்ளி திரை நாயகியாக மாறிவிட்டார். முன்னணி ஹீரோக்களுக்கு கூட ஜோடியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியது.
undefined
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பட்டு சேலையில் மணப்பெண்ணாகவே மாறி கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
click me!