வாவ்.. குழந்தை பெற்ற பின்பும் கூட குறையாத அழகில் சுஜா வருணி..! பட்டு சேலையில் படு ஜோரான போட்டோஷூட்!

First Published Apr 20, 2021, 1:18 PM IST

நடிகை சுஜாவருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன்... சிவகுமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் இவர் பட்டு சேலையில்... பேரழகில் எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் இதோ... 

புன்னகை பூவே...
undefined
பிங்க் நிற பட்டு புடவையில்... பேரழகி
undefined
கூடிக்கொண்டே போகும்... சுஜா வருணியின் அழகு...
undefined
மின்மினி கண்களால் கவர்ந்திழுக்கும் சுஜா
undefined
சைடு போஸில் செம்ம அழகு
undefined
கொஞ்சம் குண்டா ஆகிட்டாங்களோ...?
undefined
உடைக்கு ஏற்ற மேக்அப்
undefined
வெக்கத்தில் செரி பழம் போல் சிவந்துடுச்சே முகம்
undefined
கண்ணே பட்டுடும்... வேற லெவல் அழகு
undefined
சேலை அழகில் சிலிர்க்க வைக்கும் சுஜா வருணி
undefined
சிலை போல் நின்று போஸ் கொடுக்கும் சுஜா வருணி
undefined
வீட்டுல விசேஷமா..? தோரணங்களுக்கு மத்தியில் நின்று போஸ் கொடுக்கும் சுஜா
undefined
கழுத்துக்கு கச்சிதமான நெக்லஸ்
undefined
கியூட் போஸ்
undefined
எவ்வளவு நகை போட்டிருந்தாலும்... புன்னகை தான் அழகு
undefined
வேற லெவல் அழகு
undefined
கொண்டையில் மனக்கு மல்லிப்பூ...
undefined
click me!