இதற்காக சில தினங்களாக பல்வேறு கோவில்களுக்கு சென்று, பரிகாரங்களும் செய்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் புத்தாண்டு அன்று, உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்ட பக்திமயமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதற்காக சில தினங்களாக பல்வேறு கோவில்களுக்கு சென்று, பரிகாரங்களும் செய்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் புத்தாண்டு அன்று, உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்ட பக்திமயமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.