முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் ரியாலிட்டி ஷோ மூலமாக கலைத்துறைக்கு அறிமுகமானார்.இதில் இரண்டாவது வின்னர் ஆக வந்திருந்தார். பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. கஸ்தூரிமான், தாம் தூம் ஆகிய இரு படங்களில் தோன்றியுள்ளார் சாய்பல்லவி. ஆனால் அந்த படங்கள் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை.