சென்னையில் உள்ள சத்யபாமா யூனிவர்சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தான், நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.சத்யபாமா யூனிவர்சிட்டி தன்னுடைய 35 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடுகிறது. இந்த யூனிவெர்சிட்டியின் அம்பாசிடராக நடிகை நயன்தாரா உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.