இந்த புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் உருக்கமாக கத்ரீனா போட்டுள்ள பதிவில்... "வளர்ந்த பிறகு, எங்கள் சகோதரிகள் எப்போதும் ஒருவரையொருவர் பாதுகாத்தோம். அவர்கள் எப்போதும் எனக்கு வலிமை சேர்க்கும் தூண்கள், நாங்கள் ஒருவரையொருவர் நிலைநிறுத்தி கொண்டோம்… அது எப்போதும் அப்படியே இருக்கட்டும் என கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.