இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட ஷூட்டிங்கை ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருந்ததாம். ஆனால் இதில் சிறிய மாற்றம் செய்யச் சொன்ன நடிகர் விஜய், இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடத்துமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடன் அறிவுறுத்தினாராம்.