இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் தரப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்துள்ளதுள்ளார். தற்போது இரு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.