காலை முதலே ஆர்வமுடன் வாக்களிக்கும் திரைப்பிரபலங்கள்... சிவகார்த்திகேயன், பிரபு, விக்ரம் பிரபு வாக்களிப்பு...!

First Published Apr 6, 2021, 9:41 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
undefined
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் 20 நிமிடம் முன்னதாகவே வரிசையில் காத்திருந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
undefined
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
undefined
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த சிவகார்த்திகேயன் உடன் ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
undefined
சென்னை திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் பாரதிராஜா தனது வாக்கை பதிவு செய்தார்.
undefined
தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு தன்னுடைய மகன் விக்ரம் பிரபு, மனைவியுடன் வாக்களித்தார்.
undefined
ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் என்ற முறையில் நடிகை குஷ்பு அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
undefined
click me!