இவர்கள் இருவரும் 50 நாட்களை கடந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாலும், மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்றனர். அமீர் கூட ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினாலும், சஞ்சீவ் நேர்மையின் சிகரமாக இருந்து மக்களின் மனதை வென்றார் என்றே சொல்லலாம். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், எலிமினேட் ஆகிய பிறகும் தளபதி என்ன சொன்னார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.