இந்நிலையில், நடிகர் அஸ்வின் குமார், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் இந்த புது சர்ச்சைக்கு காரணம். அதில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், “பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கிறது. எதுவா இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும்” என்ற வாசகம் இடம்பெற்று உள்ளது. அஸ்வினின் இந்த பதிவு எரியிற தீயில் எண்ணெயை ஊற்றுவதைபோல ஆகிவிட்டது. இதைவைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.