ஆஸ்கார் விருது தொடர்பான மற்றுமொரு விசித்திரமான தகவல் என்னவென்றால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலோகத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக, ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு அதன் மீது வர்ணம் பூசப்பட்டு அது வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.