தென்னிந்திய மொழி படங்களுக்கு பிசியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசை பணிகளை மேற்கொண்டு வந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மலேஷியாவின், கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அடுத்த ஆண்டு நடத்த உள்ளார்.