அரசுத்துறைகள், புதிய நிர்வாக தேவைகள், காலியாக இருந்த சார் பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர், வருவாய் ஆய்வாளர் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் பணி இடங்கள் அதிகரித்திருப்பது காரணம் என TNPSC தெரிவித்துள்ளதாவது:
அரசுத்துறைகள் இன்னும் கூடுதல் பணி இட விவரங்களை அனுப்பும் பட்சத்தில், கலந்தாய்விற்கு முன்பாகவே மீண்டும் காலி இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். அதாவது, தற்சமயம் 1270 என்றாலும், இந்த எண்ணிக்கை இன்னும் மேலே போகலாம்.
எந்தெந்த துறைகளில் இடங்கள்?
- சார் பதிவாளர்
- இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
- வனவர்
- முதுநிலை வருவாய் ஆய்வாளர்
- உதவியாளர்
- மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகத் துறைகள்