UIDAI தெரிவித்துள்ளதாவது, புதிய கட்டணம் UIDAI-யின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளங்களில் இடப்படும் அனைத்து புதிய ஆர்டர்களுக்கும் பொருந்தும். ரூ.25 உயர்வு ஏற்பட்டிருந்தாலும், பாதுகாப்பான, நீடித்த மற்றும் நம்பகமான ஆதார் PVC கார்டு கிடைப்பது பயனர்களுக்கு ஒரு முக்கிய நன்மையாகவே பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டை, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள், மொபைல் இணைப்புகள் உள்ளிட்ட பல அவசியமான சேவைகள் அடையாளமாகப் பயன்படும் நிலையில், இந்த PVC கார்டு பயனர்களுக்கு நீண்டகால வசதிகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.