அரசு ஊழியர்களுக்கு 55% அகவிலைப்படி உயர்வு; யாருக்கு கிடைக்கும்?

Published : May 11, 2025, 11:47 AM IST

அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

PREV
15
அரசு ஊழியர்களுக்கு 55% அகவிலைப்படி உயர்வு; யாருக்கு கிடைக்கும்?
55% DA Hike 2025

தற்போது ஊழியர்கள் 55% அகவிலைப்படி பெறுவார்கள். மாநிலத்தில் ஏறத்தாழ 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

25
அகவிலைப்படி உயர்வை அறிவித்த அரசு

நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது. தற்போது மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி பெறுவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.

35
மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

இந்தத் தொகை ஐந்து சமமான தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை 2025 ஜூன் மாதம் வழங்கப்படும். கடைசி தவணை 2025 அக்டோபர் மாதம் வழங்கப்படும். இதனால் ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிதிச் சுமை குறையும்.

45
நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

அறிவிப்பின்படி, ஜூலை 1, 2024 முதல் ஏப்ரல் 30, 2025 வரையிலான நிலுவைத் தொகை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2025 மாதங்களில் ஐந்து சம தவணைகளில் வழங்கப்படும்.

55
மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு

மாநில அரசு ஊழியர்கள் ஜூலை 1, 2024 முதல் மே 31, 2025 வரை ஓய்வு பெற்றால்/இறந்தால், நிலுவைத் தொகை அவர்களின் வாரிசுதாரருக்கு ஒரே தவணையில் வழங்கப்படும். இது மத்தியப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் மோகன் யாதவ் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories