தங்கம் அல்லது வெள்ளியை அடகு வைத்து பெற்ற கடனை வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்தியவுடன், வங்கி அந்தப் பொருட்களைத் திரும்பத் தர வேண்டும். தாமதித்தால், ஒரு நாளைக்கு ரூ. 5,000 அபராதம் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின்படி, கடன்-மதிப்பு (LTV) விகிதம் மாற்றப்பட்டுள்ளது.