அவை தங்கள் செயல்பாடுகள் மூலம் தங்கத் துகள்களை உற்பத்தி செய்வதை பின்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மண்ணில் உள்ள தங்கம், நீரின் மூலம் மரத்தின் இலைகளை அடைகிறது. அங்குள்ள பாக்டீரியாக்கள், அதனை தங்க நானோ துகள்களாக மாற்ற உதவுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவே இலைகளில் தங்கம் சேர காரணம்.