இந்த வழக்கில், ரிலையன்ஸ் பவரின் முன்னாள் சிஎஃப்ஓ அசோக் குமார் பால், ரிலையன்ஸ் என்யு பிஇஎஸ்எஸ் லிமிடெட் மற்றும் ரோசா பவர் சப்ளை கம்பெனி (ரிலையன்ஸ் பவரின் துணை நிறுவனங்கள்), ரிலையன்ஸ் குழும நிர்வாகி புனித் நரேந்திர கார்க் உள்ளிட்டோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒடிசாவைச் சேர்ந்த போலி நிறுவனம் பிஸ்வால் டிரேட்லிங் பிரைவேட் லிமிடெட், அதன் மேலாளர் பார்த்தசாரதி பிஸ்வால், வர்த்தக நிதி ஆலோசகர் அமர்நாத் தத்தா, பியோதீன் கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் சில தனிநபர்கள் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.