ஃபிட்மெண்ட் காரணி ஏன் முக்கியமானது?
பிட்மென்ட் காரணி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் அடிப்படை காரணி ஆகும். தற்போது இருக்கும் 7வது ஊதியக் குழுவைப் பொறுத்தவரை, ஃபிட்மெண்ட் காரணி 2.57 என்ற அளவில் உள்ளது. ஆனால் தற்போது 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் காரணியை 2.86 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தி. அரசு ஊழியர்கலின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 51,451 ஆக உயரும்.