இதுகுறித்து கடந்த மாதம், அரசு ஊழியர் தேசிய கூட்டமைப்பு (GENC) பிரதிநிதிகள், மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்கை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில், 8வது ஊதியக் கமிஷன் தாமதம், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS)* ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீட்பு, மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீட்பு, மற்றும் நடைமுறை காலத்தில் நிறுத்தப்பட்டது 18 மாத DA நிலுவை தொகை வழங்குதல் போன்றவை அடங்கும்.