இந்நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்திவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் சமையல் கேஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள் என இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.