இதில் 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். அவர்களில் தனலட்சுமி, நிவாஷினி, ஷெரினா, சாந்தி ஆகியோர் தான் டேஞ்ஜர் ஜோனில் இருந்து வந்தனர். நேற்று இரவு அசல் கோளாருடன் ஏற்பட்ட சண்டையால் தனலட்சுமிக்கு அதிக அளவிலான வாக்குகள் குவியத் தொடங்கி உள்ளன. இதனால் அவர் டேஞ்ஜர் ஜோனில் இருந்து தப்பித்துவிட்டார்.