நிக்சன் – ஐஷு குறித்து பேசிய அவர் “ இருவரும் கண்டெண்ட்க்கா பன்றோம் என்று சொல்லிதான் செய்கின்றனர்” என்று தெரிவித்தார். பிரதீப்க்கு விசித்ராவும், அர்ச்சனாவும் ஆதரவு தெரிவிப்பது குறித்து பேசிய ரவீணாவின் தாய் “ பிரதீப் உடன் இருப்பது பாதுகாப்பற்றது என்று சொல்ல முடியாது. அவர் தவறாக பேசுவார், மோசமான ஜோக்களை அடிப்பார்.. ஆனால் அதற்காக ரெட் கார்டு கொடுக்காமல், எச்சரித்திருக்கலாம்” என்று கூறினார்