பெரியவர்கள் சொல்வது போல் வளையல்கள், குங்குமம், மஞ்சள், கற்பூரம், கருப்பு துணிகள், கிழிந்த செருப்புகள், எலுமிச்சை, மிளகாய், கிராம்பு போன்றவை ரோட்டில் இருந்தால் அவற்றின் மேல் தவறுதலாகக் கூட கால் வைக்காதீர்கள். இல்லையெனில் எதிர்மறை ஆற்றல் உடலுக்குள் செல்லும்.