கடகம் :
கடக ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் குழந்தைகளை போல கள்ளங்கபடமற்றவர்கள் என்று நம்புகிறார். மேலும் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறையும் பாசமும் காட்டுவார்களாம். இவர்களின் பாசத்தை மற்றவர்கள் புறக்கணிக்க முடியாத அளவு கடினமாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வது அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என எதுவாக இருந்தாலும், கடக ராசிக்காரர்கள் தங்கள் கள்ளங்கபடமில்லாத மனதை வெளிப்படுத்துவார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் அப்பாவியானவர்களாக கருதப்படுகின்றனர்.