
ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார். சனி பகவான் துலாம், மகரம் அல்லது கும்ப ராசியில் அமரும் போது அல்லது லக்னத்திற்கு கேந்திர இடங்களான 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் அமரும் போது சச ராஜயோகம் முழு பலனைத் தரும்.
இந்த யோகம் செயல்படும் காலகட்டத்தில், குறுக்கு வழிகளை விரும்புவோரைச் சோதித்தாலும், நீதி, நேர்மை மற்றும் கடின உழைப்பை நம்பி உழைப்பவர்களுக்கு மிகப்பெரிய தலைமைப் பதவிகள், நிலையான அதிகாரம் மற்றும் நிரந்தரச் சொத்துக்களை வாரி வழங்கும் வல்லமை இதற்கு உண்டு. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு இந்த யோகத்தின் தாக்கம் குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகப்பெரிய பாய்ச்சலைத் தரவுள்ளது. அப்படி தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகும் அதிர்ஷ்ட ராசிகளைக் காண்போம்.
இதையும் படிங்க : Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
இதையும் படிங்க : Milk Packet : பால் பாக்கெட்டில் தேதி மட்டும் இல்ல...இந்த முக்கிய தகவல்களையும் மிஸ் பண்ணிடாதீங்க!
இதையும் படிங்க : Fridge Safety : ஃபிரிட்ஜுக்கு கவர் போடுறீங்களா? கரண்ட் பில் எகிறும், தீப்பிடிக்கவும் வாய்ப்பிருக்கு!
இதையும் படிங்க : Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
மேற்கண்ட 4 ராசிகள் தவிர்த்து மற்ற ராசிக்காரர்களுக்குச் சச ராஜயோகத்தின் தாக்கம் மிதமான மற்றும் படிப்படியான பலன்களையே தரும். எனினும், சனி பகவான் நீதிக்குக் கட்டுப்பட்டவர் என்பதால், சோம்பலைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு செயலிலும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டால் மற்ற ராசிகளுமே சிறப்பான வெற்றியைப் பெற முடியும்.
இதையும் படிங்க : Money : புதிய கரன்ஸி நோட்டுக்கு ஏன் தனி வாசனை வருகிறது? இதுக்குப் பின்னாடி என்ன காரணம்?
இதையும் படிங்க : Kitchen : கண்ணாடி ஜாடியா? பிளாஸ்டிக் டப்பாவா? உணவுப் பொருட்களுக்கு எது சிறந்தது?
பொறுப்புத் துறப்பு : இக்கட்டுரை பொதுவான ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய சாஸ்திரங்களின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நலம்.